பிணைமுறி மோசடி இடம்பெறவில்லை : மத்திய வங்கி ஆளுநர்  உறுதி 

Published By: Robert

25 Jan, 2018 | 03:15 PM
image

(இரோஷா வேலு)

2008 - 2014 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணைமுறி மாத்திரமல்ல எதுவிதமான மோசடிகளும் இடம்பெறவில்லை. இக்காலத்தில் காணப்பட்ட மத்திய வங்கியின் சட்டத்திட்டங்களே அதற்கான காரணம். ஆகவே, இந்த சட்டங்களை மாற்றி நிதியமைச்சரின் கீழ் இருந்த மத்திய வங்கியின் பொறுப்பினை பிரதமரின் அதிகாரித்தின் கீழ் கொண்டுவந்தார்கள் அதன்பின்னரே இந்த பிணைமுறி மோசடிகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்  தெரிவித்தார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான நாட்டுப்பற்று வல்லுனர்களின் கருத்துக்களம் இன்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41