(இரோஷா வேலு)
2008 - 2014 காலப்பகுதியில் மத்திய வங்கியில் பிணைமுறி மாத்திரமல்ல எதுவிதமான மோசடிகளும் இடம்பெறவில்லை. இக்காலத்தில் காணப்பட்ட மத்திய வங்கியின் சட்டத்திட்டங்களே அதற்கான காரணம். ஆகவே, இந்த சட்டங்களை மாற்றி நிதியமைச்சரின் கீழ் இருந்த மத்திய வங்கியின் பொறுப்பினை பிரதமரின் அதிகாரித்தின் கீழ் கொண்டுவந்தார்கள் அதன்பின்னரே இந்த பிணைமுறி மோசடிகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பான நாட்டுப்பற்று வல்லுனர்களின் கருத்துக்களம் இன்று கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM