மட்டு.மாவட்டத்தில் வெள்ள நீரை அகற்ற கோரிக்கை

19 Nov, 2015 | 10:56 AM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவாரகாலமாய் இடைவிடாது பெய்த பெருமழை ஓய்ந்துள்ளமையால் மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளம் வடிந்து வருகின்றது.

புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி. வெல்லாவெளி உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் வடிவதை அவதானிக்க முடிகின்றது.

அதிகளவில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இடங்களிலுள்ள நீரை வெளியேற்ற உள்ளுராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

flood

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சலேவுக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு...

2026-06-07 13:24:34
news-image

சலே சாகும் வரையிலான போராட்டத்தில் உறுதியாக...

2026-06-07 13:16:33
news-image

கண்டியில் புதிய அரசியல் கூட்டணி கூட்டம்:...

2026-06-07 13:06:09
news-image

யால பயிர்ச்செய்கைக்குப் போதிய நீர் இருப்பு:...

2026-06-07 13:03:16
news-image

விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கார்...

2026-06-07 12:55:49
news-image

விலைவாசி அதிகரிப்புக்கு எதிராக நீர்கொழும்பில் தீப்பந்தம்...

2026-06-07 12:43:47
news-image

13 இலட்சம் இலங்கை மக்களுக்கு உணவு...

2026-06-07 12:35:42
news-image

நாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார்...

2026-06-07 12:25:07
news-image

மஹர நகரில் மின்சார உபகரண விற்பனை...

2026-06-07 12:18:59
news-image

ஜீவந்த பீரிஸின் கருத்துக்களை பொருட்படுத்தத் தேவையில்லை...

2026-06-07 12:21:20
news-image

அரசாங்கத்தின் விருப்பத்தின் பிரகாரமே பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகம்...

2026-06-07 11:57:55
news-image

வாக்குகளுக்காக வடக்கில் தேசிய மக்கள் சக்தி...

2026-06-07 11:53:41