மட்டக்களப்பு - ஏறாவூரில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் மாணவன் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர் இன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
ஏறாவூரிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது மாணவன் கடந்த சனிக்கிழமை குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரால் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM