ஏறாவூரில் தலைமறைவாகியிருந்த ஆசிரியர் பொலிஸில் ஆஜர்!!!

Published By: Digital Desk 7

23 Jan, 2018 | 01:19 PM
image

மட்டக்களப்பு - ஏறாவூரில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் மாணவன் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக  தலைமறைவாகியிருந்த சிரேஷ்ட ஆசிரியர் இன்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

ஏறாவூரிலுள்ள பிரபல தேசிய பாடசாலையொன்றில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது  மாணவன் கடந்த சனிக்கிழமை குறித்த ஆசிரியரால் பாலியல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோரால் பொலிஸ் முறைப்பாடு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர்  சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38