கொக்கரெல்ல நகரில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகினர்.
தம்புள்ளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று ஒரே நேரத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மீதும் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் கொக்கரெல்ல, கல்லிந்தகொட்டுவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்கள் என்று தெரியவந்துள்ளது.
லொறி மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM