விபத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் பலி

Published By: Devika

21 Jan, 2018 | 11:14 AM
image

கொக்கரெல்ல நகரில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகினர்.

தம்புள்ளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறியொன்று ஒரே நேரத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மீதும் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் கொக்கரெல்ல, கல்லிந்தகொட்டுவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர்கள் என்று தெரியவந்துள்ளது.

லொறி மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை இன்று (21) நடைபெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08