தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தரின் கணவர் தற்கொலை முயற்சி

Published By: Devika

21 Jan, 2018 | 08:43 AM
image

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக் காண, அவரது கணவர் நேற்று (20) பகல் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அங்கு, தன் பொலிஸ் மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சில நிமிட நேரம் நீடித்த இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, திடீரென அந்த நபர், தன் வசமிருந்த நஞ்சு போத்தலைத் திறந்து நஞ்சை அருந்திவிட்டார்.

இதைக் கண்டு பதறிய பொலிஸ் மனைவி, சக உத்தியோகத்தர்களின் உதவியுடன் தன் கணவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தார்.

குடும்பத் தகராறு காரணமாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58