பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக் காண, அவரது கணவர் நேற்று (20) பகல் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
அங்கு, தன் பொலிஸ் மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சில நிமிட நேரம் நீடித்த இந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து, திடீரென அந்த நபர், தன் வசமிருந்த நஞ்சு போத்தலைத் திறந்து நஞ்சை அருந்திவிட்டார்.
இதைக் கண்டு பதறிய பொலிஸ் மனைவி, சக உத்தியோகத்தர்களின் உதவியுடன் தன் கணவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தார்.
குடும்பத் தகராறு காரணமாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM