அதிபரை அச்சுறுத்தியமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டனம் : சுசில் பிரேமஜயந்த

Published By: Digital Desk 7

20 Jan, 2018 | 05:29 PM
image

பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். 

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி அச்சுறுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. 

இது தொடர்பான விசாரணைகளை தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆரம்பித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு,

“மண்டியிடச் செய்தது உண்மையே!”: அதிபர் ஒப்புதல்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39