இளம் மனைவி கொலை; கணவர் கைது!

Published By: Devika

20 Jan, 2018 | 01:44 PM
image

ஊறுபொக்க பிரதேசத்தில், வேறு நபருடன் தகாத உறவு வைத்திருந்த இளம் பெண்ணை, அவரது கணவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இச்சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் எரங்கா சந்தமாலி (27) என்ற இளம் பெண் என்று தெரியவந்துள்ளது.

ஊறுபொக்கயில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இத்தம்பதியரிடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. சந்தமாலிக்கும் மற்றொருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகக் கூறியே பிரச்சினை தோன்றியுள்ளது.

இதன்போது கடும் கோபத்துக்கு ஆளான சந்தமாலியின் கணவர், அங்கிருந்த மின்சார அடுப்பின் வயரினால் சந்தமாலியின் கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தமாலியின் உடல் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24