இளம் மனைவி கொலை; கணவர் கைது!

Published By: Devika

20 Jan, 2018 | 01:44 PM
image

ஊறுபொக்க பிரதேசத்தில், வேறு நபருடன் தகாத உறவு வைத்திருந்த இளம் பெண்ணை, அவரது கணவர் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். இச்சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் எரங்கா சந்தமாலி (27) என்ற இளம் பெண் என்று தெரியவந்துள்ளது.

ஊறுபொக்கயில் வாடகைக்கு வீடெடுத்துத் தங்கியிருந்த இத்தம்பதியரிடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் மூண்டுள்ளது. சந்தமாலிக்கும் மற்றொருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாகக் கூறியே பிரச்சினை தோன்றியுள்ளது.

இதன்போது கடும் கோபத்துக்கு ஆளான சந்தமாலியின் கணவர், அங்கிருந்த மின்சார அடுப்பின் வயரினால் சந்தமாலியின் கழுத்தை இறுக்கி நெரித்துக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தமாலியின் உடல் மாத்தறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது கணவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32