இன்றைய திகதியில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மாரடைப்பு வரக்கூடும். இந்நிலையில் மாரடைப்பு என்பது பரம்பரையின் காரணமாகவும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அண்மையில் கண்டறிப்பட்டிருக்கிறது.
அப்பா, அப்பம்மா, அவர்களுக்கு முதல் தலைமுறை மற்றும் இரட்டையர்களாக இருந்தால் அவர்களில் ஒருவருக்கு என மாரடைப்பு பரம்பரையின் காரணமாகவும் வரக்கூடும் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 60 வயதில் தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும், அதன் அளவு அதாவது மைல்ட் அல்லது மாசிவ் என எந்த அட்டாக்காக இருந்தாலும் இந்த வயதில் தான் ஏற்படுகிறது என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் 40 வயது முதலே சத்தான உணவு, சீரான உடற்பயிற்சி, சிகரெட் மற்றும் மதுவை முற்றாக தவிர்த்தல், முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும்.
டொக்டர் ஹயாஸ் அக்பர்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM