திருமணத்தின்போது மேடையில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்றிய மணமக்களின் செய்கையால் உறவினர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த அம்மு என்பவர் மந்திர வித்தையில் திறமை வாய்ந்தவர் . இவருக்கும் ஆனந்த என்பவருக்கும் கடந்த 4ஆம் திகதி ஆலப்புழாவில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மந்திரவித்தை செய்துகாட்ட விரும்பிய அம்மு மேடையில் இருக்கும்போது தன் கண வரோடு மறைந்துபோயுள் ளார். அவரை காணாமல் உறவினர்கள் திகைத்துக்கொண்டிருக்கும்போது திடீரென மேடையில் இருந்த கண்ணாடி அறையில் இருந்து வெளியில் வந்தார்.
உடனடியாக உறவினர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். மேலும் தனது கணவரை மிகப்பெரிய தாமரை பூவில் இருந்து வர செய்தார். இதனால் வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் அதிசயத்தில் உறைந்துபோயினர். இது தொடர்பாக அம்மு கூறியதாவது, எனது திருமணம் நடைபெற்ற முறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது தந்தையின் யோசனை. இது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM