பெண்களைத் தாக்கும் இதய நோயிற்கும் அவர்கள் பூப்பெய்துவதற்கும் தொடர்பு உண்டு என்று அண்மைய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
12 வயதிற்கு குறைவாக பூப்பெய்துபவர்கள், 47 வயதிற்குள் மாத விடாய் சுழற்சி நின்றவர்கள் ஆகியோர்களுக்கு ஏனைய பெண்களைக் காட்டிலும் இதயம் தொடர்பான பாதிப்பு, 10 முதல் 33 சதவீதம் வரை அதிகமாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே தருணத்தில் கருகலைதல், கருகலைப்பு, குழந்தை இறந்து பிறத்தல், கருப்பை நீக்கம் செய்து கொண்டவர்கள், மிகவும் இளம் வயதிலேயே குழந்தையை பிரசவித்தவர்கள் போன்றோருக்கும் இதயம் தொடர்பான பாதிப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதே சமயத்தில் அண்மைய காலத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
அதனால் பெண்கள் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் இதயத்திற்கான பரிசோதனைகளை செய்துக் கொள்வதைக் காட்டிலும் முன்னரே பரிசோதனைகளை செய்து இதயத்தின் ஆரோக்கியத்தினையும், இதயத்தின் செயல்பாட்டினையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
டொக்டர் அகர்வால்
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM