வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்

Published By: Devika

16 Jan, 2018 | 07:28 PM
image

நாட்டின் அனேக பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரான காலநிலையே நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை வேளைகளில் நாடு முழுவதும் மூடுபனி காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின், இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கேகாலை பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரையில், நுவரெலியாவில் அதிகாலை வேளைகளில் தரையில் உறைபனியைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகளின் தேவைகளை...

2026-06-08 12:27:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் :...

2026-06-08 12:29:41
news-image

ஹிஸ்புல்லா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்...

2026-06-08 14:00:34
news-image

சுரேஷ் சலேயின் கடந்த கால சேவையைக்...

2026-06-08 15:30:16
news-image

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முன்னின்ற...

2026-06-08 14:01:15
news-image

சுரேஷ் சலேவை விடுவிக்கக் கோரி சத்தியாகிரக...

2026-06-08 16:09:10
news-image

அரசியலுக்குப் பலிகொடுக்க மாட்டேன்; இராணுவத்திற்கு பிள்ளைகளை...

2026-06-08 16:02:06
news-image

கரப்பான் பூச்சி, எலியைக் கண்டால் நடுங்கும்...

2026-06-08 17:34:53
news-image

உடல்நிலை மோசம்; உயில் எழுதத் தயார்:...

2026-06-08 17:25:22
news-image

டொலர் உயர்வால் மக்கள் மீதே கடன்...

2026-06-08 20:38:26
news-image

செம்மணி புதைகுழி அகழ்வில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்...

2026-06-08 19:24:40
news-image

விகாரையிலிருந்து திருடப்பட்ட புராதன புத்தர் சிலையுடன்...

2026-06-08 18:28:03