bestweb

வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்

Published By: Devika

16 Jan, 2018 | 07:28 PM
image

நாட்டின் அனேக பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரான காலநிலையே நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை வேளைகளில் நாடு முழுவதும் மூடுபனி காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின், இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கேகாலை பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரையில், நுவரெலியாவில் அதிகாலை வேளைகளில் தரையில் உறைபனியைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு...

2025-07-18 03:20:51
news-image

தேங்காய் எண்ணெய் சில்லறை விற்பனைத் தடைச்...

2025-07-18 03:09:46
news-image

ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலய பௌதீக ஆசிரியர்...

2025-07-18 03:04:07
news-image

இரணைமடு குளத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட...

2025-07-18 02:52:33
news-image

323 கொள்கலன்கள் விடுவிப்பு முறையற்றது ;...

2025-07-17 17:05:55
news-image

பூஸா அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின்...

2025-07-17 16:43:19
news-image

தேசிய, மதம் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக...

2025-07-17 22:21:36
news-image

அமெரிக்க வரிக்கொள்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்...

2025-07-17 17:17:41
news-image

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும்...

2025-07-17 21:39:52
news-image

துறைமுக நகர திட்டத்தை இரத்து செய்வதற்கு...

2025-07-17 17:36:49
news-image

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும்...

2025-07-17 19:57:56
news-image

முடிந்தால் அமைச்சர்களான பிமல், வசந்தவை கைது...

2025-07-17 18:02:20