நாட்டின் அனேக பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரான காலநிலையே நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை வேளைகளில் நாடு முழுவதும் மூடுபனி காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின், இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கேகாலை பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மலையகத்தைப் பொறுத்தவரையில், நுவரெலியாவில் அதிகாலை வேளைகளில் தரையில் உறைபனியைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM