உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட எல்.டி.பி தெஹிதெனியவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ப்ரீதி பத்மன் சூரசேனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக செயற்பட்ட எல்.டி.பி தெஹிதெனிய உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த பதவிக்கு ப்ரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM