மங்கள - சுஸ்மா டில்லியில் பேச்சுவார்த்தை 

Published By: Priyatharshan

14 Jan, 2018 | 04:51 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமர வீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவாராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்தியாவின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலையில் உள்ளது. 

சுமார் 2.63 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்குகின்றது. 

இந்த மொத்த நிதி உதவியில் 458 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01