மொறட்டுவ வீட்டில் பெண்ணின் சடலம்

Published By: Devika

13 Jan, 2018 | 01:28 PM
image

மொறட்டுவ, ராவத்தாவத்தையில் வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (12) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

மேற்படி கொலை பற்றிய தகவல் ஒன்று 119 அவசர இலக்கம் மூலம் தமக்குக் கிடைக்கப் பெற்றதாகவும் அதன்படி குறித்த முகவரிக்குச் சென்றபோது, பெண் ஒருவரின் உயிரற்ற உடலையை கைப்பற்ற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டே அப்பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கொலையாளிகள் குறித்து தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாற்பத்து நான்கு வயதான அப்பெண்ணின் சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10