“எப்போது வேண்டுமானாலும் பதவி துறக்கத் தயார்”

Published By: Devika

12 Jan, 2018 | 08:10 PM
image

எனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் உச்சத்தில் இருக்கும் என்றும் தனது ஆட்சிக்காலத்தை நீட்டிப்பது குறித்த விவகாரத்தில், மீயுயர் நீதிமன்று வழங்கவுள்ள உத்தரவை மனதார ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பதவிக் காலத்தை எப்போது வேண்டுமானாலும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவியில் ஆறு வருடங்கள் தாம் நீடிக்க முடியுமா என்று மீயுயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டிருந்தார்.

இது குறித்து பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு ஆராய்ந்து வருகிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தைப்பொங்கலன்று அறிவிக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33