எனது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகம் உச்சத்தில் இருக்கும் என்றும் தனது ஆட்சிக்காலத்தை நீட்டிப்பது குறித்த விவகாரத்தில், மீயுயர் நீதிமன்று வழங்கவுள்ள உத்தரவை மனதார ஏற்றுக்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது பதவிக் காலத்தை எப்போது வேண்டுமானாலும் துறக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியில் ஆறு வருடங்கள் தாம் நீடிக்க முடியுமா என்று மீயுயர் நீதிமன்றத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டிருந்தார்.
இது குறித்து பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வு ஆராய்ந்து வருகிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு தைப்பொங்கலன்று அறிவிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM