கைவிடப்பட்டது தாதியர் வேலை நிறுத்தம்

Published By: Devika

12 Jan, 2018 | 07:15 PM
image

தாதியர் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கிடையில், இன்று (12) நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததையடுத்து, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த பத்து நாட்களாக தாதியர் நடத்தி வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது, தாதியரின் வரவுப் பதிவுக்காக அறிமுகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்த விரல் ரேகைப் பதிவு இயந்திரங்களை அமுல்படுத்துவதில்லை என, வைத்தியசாலை நிர்வாகம் தற்காலிகமாக முடிவெடுத்தது.

இதையடுத்தே தாதியர் தம் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

இது தவிர, ஏனைய பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்வு காண்பது எனவும் முடிவாகியுள்ளது.

முன்னதாக, இவ்வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த தாதியரும் நேற்று (11) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32