“ இன்னும் பெயர் வைக்கல” நூல் வெளியீடு

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 03:27 PM
image

ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பான “இன்னும் பெயர் வைக்கல”  நூல் வெளியீட்டு விழா எதிர்வரும்  20 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய அலைகலை வட்டத்தின் ஸ்தாபகத் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான இராதாமேதா தலைமையிலும் நூலாசிரியரின் பாட்டியான உலகம்மாள் மாரிமுத்து முன்னிலையிலும் இந்த நூல் வெளியீட்ட நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார். 

இந் நிகழ்வில் கிடைக்கும் நிதி, பின்தங்கிய பாடசாலைகளுக்கு தண்ணீர் தாங்கி வழங்குவதற்காக அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32
news-image

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற...

2025-03-19 11:13:40
news-image

யாழில் தமிழ் கலை இலக்கிய மாநாடும்...

2025-03-18 12:55:59
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர்...

2025-03-18 10:49:19
news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09