பண்டாரவளையில் நிலம் தாழிறங்குவதால் மக்கள் மத்தியில் அச்சம்

Published By: Priyatharshan

12 Jan, 2018 | 10:27 AM
image

உமாஓயா பல்நோக்கு வேலைத்திட்டத்தினால் பண்டாரவளைப் பகுதியில் மேலும் மூன்று இடங்களில் நிலம் தாழிறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது. 

பண்டாரவளைப் பகுதியிலுள்ள மெதபேருவ என்ற இடத்திலும் ஹீல்ஓயா ஆற்றுப்பகுதியிலும் மேட்டு நிலமொன்றிலுமே இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளது.

 

இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ள  இடங்களில் நீர் நிரம்பியுள்ளதுடன் நிரம்பிய நீர் பூமிக்கடியில் செல்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, ஒவ்வொரு பகுதியிலும் 20, 18, 15 அடி என்ற வகையில் நிலம் தாழிறங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில்  புவி சரிதவியல், கட்டிட ஆராய்ச்சித் திணைக்கள அதிகாரிகள் நிலம் தாழிறங்கியமை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46