விமானங்களை மும்பைக்கு விரட்டிய மாடு!

Published By: Devika

11 Jan, 2018 | 04:03 PM
image

விமான ஓடுபாதையில் மாடு புகுந்ததால் இரண்டு விமானங்கள் தரையிறங்க முடியாமல் போன சம்பவம் அஹமதாபாதில் இடம்பெற்றுள்ளது.

இந்திய வீதிகளில் மாடுகள் திரிவது சகஜமே என்றாலும் விமான ஓடுபாதைக்குள் புகும் அளவுக்கு இருக்கும் என்று தாம் நினைக்கவில்லை என்று பயணியொருவர் தெரிவித்துள்ளார்.

வளைகுடாவில் இருந்து அஹமதாபாத் வந்து சர்வதேச விமானம் ஒன்று தரையிறங்க முயற்சித்தது. எனினும் ஓடுபாதையில் மாடு ஒன்று ஓடித் திரிவதைக் கண்ட விமானிகள், அங்கு தரையிறங்குவது ஆபத்தானது என்பதால் மும்பை விமான நிலையத்துக்கு விமானத்தை திசைதிருப்பினர்.

இதேபோல், உள்ளூர் சரக்கு விமானம் ஒன்றும் மும்பைக்கே திருப்பப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் இந்திய விமான நிலைய அதிகார சபை, மேற்படி சம்பவம் உண்மையே என்றபோதும் உடனடியாக மாடு அப்புறப்படுத்தப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13