எட்டு இலங்கையருக்கு சீஷெல்ஸ் நீதிமன்றம் விளக்கமறியல்!

Published By: Devika

11 Jan, 2018 | 10:06 AM
image

கடற்புற எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான எட்டு இலங்கை மீனவர்களை, மேலும் பத்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க சீஷெல்ஸ் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீஷெல்ஸுக்குச் சொந்தமான டெனிஸ் தீவுக்கு அருகாமையில் கடந்த 20ஆம் திகதி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த மீனவர்கள் எட்டுப் பேரும் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிப் பிரச்சினை சீஷெல்ஸில் வழமையானதே! கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதமும் ஐந்து இலங்கை மீனவர்கள் அடங்கிய படகொன்று சீஷெல்ஸினுள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40