தபால் மூல வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Published By: Devika

10 Jan, 2018 | 07:10 PM
image

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்குப் பதிவுக்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில், உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவை எதிர்வரும் 13ஆம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளர் பெயர்ப் பட்டியல் அச்சிடல் தாமதம் ஆவதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18
news-image

வற் வரியை நீக்குமாறும் மீன்பிடியை ஊக்குவிக்குமாறும்...

2025-02-14 17:29:15
news-image

இணையத்தளம் மூலம் 29 இலட்சம் ரூபா...

2025-02-14 19:03:13