நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்குப் பதிவுக்கு தகுதி பெற்றுள்ள வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்துள்ளார்.
வட மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில், உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவை எதிர்வரும் 13ஆம் திகதி வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பெயர்ப் பட்டியல் அச்சிடல் தாமதம் ஆவதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM