பாணந்துறையில் துப்பாக்கிமுனையில் துணிகரக் கொள்ளை

Published By: Priyatharshan

10 Jan, 2018 | 11:27 AM
image

பாணந்துறை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி முனையில் மிரட்டி துணிகரக் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இக் கொள்ளைச் சம்பவம் இலத்திரனியல் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கியுடன் குறித்த வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் இருவர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு பணத்தினை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர்  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.







சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58