பணம் செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி கேட்ட நபர்களுக்கு உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்க மறுத்துள்ள நிலையில் குறித்த உணவகத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள உணவகத்திற்கு வந்த சிலர் பணம்செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி தருமாறு கேட்டள்ளனர்.
இந்நிலையில் உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர்கள், உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM