கொத்து கிடைக்காததால் உணவகம் மீது தாக்குதல்

09 Jan, 2018 | 02:23 PM
image

பணம் செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி கேட்ட நபர்களுக்கு உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்க மறுத்துள்ள நிலையில் குறித்த உணவகத்தை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள உணவகத்திற்கு வந்த சிலர் பணம்செலுத்தாது கடனுக்கு கொத்துரொட்டி தருமாறு கேட்டள்ளனர்.

இந்நிலையில் உணவக உரிமையாளர் கடனுக்கு கொத்துரொட்டி வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த குறித்த நபர்கள், உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் அங்கிருந்த உடைமைகளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19