பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பணிகள் ஆரம்பம்

Published By: Priyatharshan

09 Jan, 2018 | 12:22 PM
image

(எம்.சி.நஜிமுதீன் )

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிராக பாராமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு அக் கூட்டு எதிரணியின் தலைவர்  தினேஷ் குணவர்தனவிடம் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டுஎதிரணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீ வஜிரா ஷர்ம நிலையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14