பங்களாதேஷில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு ட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை–இந்திய அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன.
பங்களாதேஷ் மிர்பூரில் இன்று நடைபெறும் இப்போட்டி காலையில் ஆரம்பமாகயுள்ளது. காலிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியும் கால்இறுதியில் நமீபியாவை வீழ்த்திய இஷான் கிஷன் தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது. அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா அணி 8 ஓவர் முடிவில் 23 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM