கல்கிஸ்ஸ பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அனுமதியுடன் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆண் நபர், விபச்சார விடுதியின் முகாமையாளராக செயற்பட்டு வந்துள்ள நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்
உடபுஸ்ஸலாவ, கதபொல, கொட்டாவ, பல்லேபெத்த மற்றும் மன்னார் பிரதேசங்களினை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM