தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் காலமானார்!

Published By: Devika

06 Jan, 2018 | 05:14 PM
image

பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளரும் மொரீஷியஸ் தீவுகளுக்கான கௌரவ தூதுவருமான தெய்வநாயகம்பிள்ளை ஈஸ்வரன் சில மணி நேரங்களுக்கு முன் சிங்கப்பூரில் காலமானார்.

அன்னார் பிரபல வர்த்தகர் காலஞ்சென்ற தெய்வநாயகம்பிள்ளையின் மகனாவார். தனது சேவைகளுக்காக நாட்டின் உயர் பட்டங்கள் பலவற்றையும் பெற்றவர்.

வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிகராக ஆன்மிகப் பணிகள் மற்றும் சமூகத் தொண்டுகள் பலவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்த ஈஸ்வரன், சில காலங்களாக சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம் தனது நடவடிக்கைகளை இடையறாது மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21