அமைச்சு செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை

Published By: Devika

06 Jan, 2018 | 05:05 PM
image

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், எந்த விதத்திலும் அரச அலுவலகங்களால் மக்களுக்கு ஆற்றப்படும் சேவையைக் குழப்பும் வகையில் அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பில், அரச நிறுவனங்களோ அல்லது அரச உடைமைகளோ எவ்விதத்திலும் பிரச்சாரப் பணிகள் உள்ளிட்ட எவ்விதமான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஒவ்வொரு அமைச்சினதும் செயலாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் பணித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான அபிவிருத்திப் பணிகள் வருட ஆரம்பம் முதலே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு அறியத் தரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான்...

2026-03-07 05:07:47
news-image

ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் -...

2026-03-07 04:39:24
news-image

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன்...

2026-03-07 04:25:51
news-image

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது...

2026-03-06 14:18:57
news-image

பதவிய வடக்கு காட்டுப்பகுதி உயிரிழப்பு: வழக்குக்...

2026-03-06 15:08:38
news-image

நாட்டைப் பற்றவைக்கப் பார்க்கும் 'ஹனுமான்கள்': போலிப்...

2026-03-06 14:30:58
news-image

அவசரகால நிலை தமிழர் குரல்வளையை நெரிக்கும்...

2026-03-06 14:31:42
news-image

ஈரான் கப்பல் விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டக்...

2026-03-06 15:47:59
news-image

அரசியல் இலாபங்களுக்காக 'அடக்குமுறை' என்ற வார்த்தையைப்...

2026-03-06 15:55:46
news-image

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான்...

2026-03-06 15:47:28
news-image

ஈரான் கப்பல் மீதான தாக்குதல் குறித்து...

2026-03-06 17:06:57
news-image

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை...

2026-03-06 17:17:23