கையுறைக்குள் நாற்பது இலட்சம்; சாவகச்சேரி நபர் கைது

Published By: Devika

06 Jan, 2018 | 03:18 PM
image

இருபத்தையாயிரம் அமெரிக்க டொலர்களை சட்ட விரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்றில், நேற்று (5) மாலை சென்னையில் இருந்து இலங்கை வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த இந்த நபர் (41) போலியான கையுறை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

அவரது நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் தோன்றவே அவரை முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் வசமிருந்த சுமார் ஒன்றேகால் இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட்டுகளை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.

அவரது கையுறையைச் சோதனையிட்டபோதே, அதனுள் அவர் இலங்கை மதிப்பில் சுமார் 39 இலட்ச ரூபா மதிப்பிலான அமெரிக்க டொலர்களைக் கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17