வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று, தவறுதலாக வடகொரிய நகரிலேயே விழுந்து வெடித்ததில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
பியோங்யாங்கில் இருந்து கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி ஏவப்பட்ட மத்திய தூர ஏவுகணையொன்று தவறுதலாக வடகொரியாவின் டொக்ச்சோனில் விழுந்து வெடித்திருப்பது செய்மதிப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
‘ஹ்வாசோங் கேஎன் 17’ என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையின் என்ஜின்களுள் ஒன்று, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் இயங்க மறுத்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 இலட்சம் பேர் வாழும் இந்த நகரில், தெய்வாதீனமாக விவசாய மற்றும் தொழிற்பேட்டைப் பகுதியொன்றில் விழுந்ததால் அதிக உயிர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM