ஐ.பி.எல்-.லின் 11ஆவது தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. சூதாட்ட புகார் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் இந்தத் தொடரில் மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
அதற்கு முன்னதாகக் கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: டோனி, ரெய்னா, ஜடேஜா.
பெங்களூரு: விராட் கோஹ்லி, ஏ.பி.டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான்.
மும்பை: ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரிட் பும்ரா.
டெல்லி: கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்.
கொல்கத்தா: சுனில் நரேன், அண்ட்ரூ ரஸல்.
ஹைதராபாத்: டேவிட் வோர்னர், புவனேஷ்வர் குமார்.
ராஜஸ்தான்: ஸ்டீவ் ஸ்மித்.
பஞ்சாப்: அக்ஸர் படேல்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM