logo

2018 இல் பாரிய பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயார் ; பிரதமர் 

Published By: Priyatharshan

05 Jan, 2018 | 06:32 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 அரசாங்கம் என்ற வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றதத்திற்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுத்தோம். அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு குழு தொடர்ந்தும் அரச மற்றும் தனியார் துறையுடன் தொடர்புக்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன் பலனாக அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் .

2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளது. மறுபுறம் நியாயமான விலைக்கு அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கும் கொள்கையில் இருந்து அரசாங்கம் விலக வில்லை.

ச.தொ.ச. மெகா வர்த்தக நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை வெலிசரயில் இடம்பெற்றது . இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன்...

2023-06-08 17:35:13
news-image

கடுவெலவில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் ...

2023-06-08 17:22:19
news-image

ஹரக்கட்டாவின் தடுப்புக் காவலை நீடிப்பதா ? ...

2023-06-08 17:00:58
news-image

திருகோணமலையை வந்தடைந்த எம்வி எம்பிரஸ் சொகுசுக்...

2023-06-08 17:01:50
news-image

யாழில் வாள் செய்து கொண்டிருந்த நால்வர்...

2023-06-08 16:07:40
news-image

வினாக்களை வட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு அனுப்பி விடைகளைப்...

2023-06-08 15:22:25
news-image

வைத்தியர் முகைதீன் கொலை ! குற்றவாளிக்கு...

2023-06-08 15:14:39
news-image

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையை...

2023-06-08 15:02:07
news-image

கட்டுகஸ்தோட்டையில் பரீட்சார்த்தி மீது தாக்குதல் :...

2023-06-08 14:46:45
news-image

வயோதிபர் தொடர்பில் தகவல் கோரும் வவுனியா...

2023-06-08 14:57:15
news-image

அரசாங்க நிதிக்குழுவின் தலைவரை நியமிக்க ஜனாதிபதி...

2023-06-08 14:39:35
news-image

குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக...

2023-06-08 14:32:57