கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் இருந்து இன்று (5) ஒருதொகை மோட்டார் ஷெல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
உரிமையாளர் ஒருவர் தனக்குச் சொந்தமான நிலப்பரப்பை சொந்தத் தேவைக்காகத் தோண்டியபோதே இந்த ஷெல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிஸார் ஷெல்களைக் கைப்பற்றினர்.
76 மற்றும் 81 எம்எம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஷெல்கள், யுத்த காலத்தின்போது விடுதலைப் புலிகள் பயன்படுத்த வைத்திருந்தவையாக இருக்கவேண்டும் என்று பொலிஸார் கூறினர்.
கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியைப் பெற்றபின் இந்த ஷெல்கள் செயலிழக்கச் செய்யப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM