சமூகவலைத்தளங்களின் முதல்வனின் அசுர வளர்ச்சி

Published By: Robert

08 Feb, 2016 | 04:55 PM
image

சமூகவலைத்தளங்களின் முதல்வனாக திகழ்ந்துவரும் பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இவ்வாறு செல்கையில் 2030ம் ஆண்டளவில் பேஸ்புக்கினை பாவிப்பவர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை தொட்டுவிடும் என அதன் நிறுவுனர் மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் பேஸ்புக் நிறுவனம் தனது 12வது ஆண்டு நிறைவினை நண்பர்கள் தினமாக வெகு பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மார்க் ஷுக்கர் பேர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது பேஸ்புக் சமூகவலைத்தளத்தினை பாவிப்பவர்களின் எண்ணிக்கை 1.6 பில்லியனாகக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26