2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும், இதுதவிர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்படையில் தக்க வைக்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது.
ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மலிங்கவை தக்கவைத்துக்கொள்ள விரும்பவில்லை.
மேலும் Right To Match அடிப்படையில் பொல் லார்ட் அல்லது பும்ராவை வாங்கலாம் என தெரிகிறது.
சமீபகாலமாக மலிங்க சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தா ததே இதற்கான காரணம் என தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM