நான்கு பவுண் தாலிக்கொடியைத் திருடி வங்கியில் அடகு வைத்த நபர் ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சீநோர் வீட்டுத்திட்டப் பகுதியில் வைத்து திருட்டில் ஈடுபட்ட 33 வயதான இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீட்டில் யாருமில்லாத வேளை பார்த்து அங்கு சென்ற மேற்படி நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் தனது சைக்கிளைக் கொடுத்து ஓடிப் பழகச் சொல்லி விட்டு வீட்டிற்குள் புகுந்து பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 04 பவுண் தாலிக்கொடியை திருடிச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை விசாரித்த போது அவர் திருடிச் சென்ற தாலிக் கொடியை செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM