வீரகேசரி ஆசிரிய பீடத்தில் கடமையாற்றிய சிரோஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் இன்று காலை காலமானார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைபெற்று வந்த பன்னீர்செல்வம் இன்று காலை உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வீரகேசரியில் சாதாரண இலிகிதராக வேலையில் இணைந்த பன்னீர்செல்வம், பின்னர் ஆசிரிய பீடத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் பாராளுமன்ற செய்தியாளராகவும் கடமையாற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM