டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 35 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை சோதனையிட்டபோதே குறித்த சிகரெட்டு தொகை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுங்க அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM