மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படாமையினால் வழக்கு விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே விசேட சந்தர்ப்பங்களில் மற்றும் குறிப்பிடுவதற்கு உகந்த சாதாரண காரணங்கள் கொண்ட சந்தர்ப்பங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேல் நீதிமன்றத்தில் நாள்தோறும் வழக்குகளை விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்பட உள்ளன.
இதனை கட்டாயப்படுத்தும் வகையில் உறுப்புரைகளை உள்ளடக்கி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தினை திருத்தம் செய்வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் சட்ட திருத்தங்களை கெண்டு வருவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இவ்வாறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் வழக்கு விசாரணைகளில் தாமத நிலை ஏற்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM