மேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­கு­களை விசா­ரணை செய்ய ஏற்பாடு.!

Published By: Robert

27 Dec, 2017 | 11:29 AM
image

மேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டா­மை­யினால் வழக்கு விசா­ரிப்­பதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றது. எனவே விசேட சந்­தர்ப்­பங்­களில் மற்றும் குறிப்­பி­டு­வ­தற்கு உகந்த சாதா­ரண கார­ணங்கள் கொண்ட சந்­தர்ப்­பங்­களை தவிர்ந்த ஏனைய அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் மேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­கு­களை விசா­ரணை செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் உரு­வாக்­கப்­பட உள்­ளன. 

இதனை கட்­டா­யப்­ப­டுத்தும் வகையில் உறுப்­பு­ரை­களை உள்­ள­டக்கி 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்­டத்­தினை திருத்தம் செய்­வது தொடர்பில் நீதி அமைச்சர் தலதா அத்து­கோரள அமைச்­ச­ரவை அனு­ம­தியை பெற்­றுக்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் வழக்கு விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தும் வகையில் சட்ட திருத்­தங்­களை கெண்டு வரு­வதற்கு அர­சாங்கம் உத்­தே­சித்­துள்­ளது. இவ்­வாறு திருத்­தங்கள் கொண்டு வரப்பட்டால் வழக்கு விசாரணைகளில் தாமத நிலை ஏற்படாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58