ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் புலனாய்வு நிலையத்துக்கு அருகிலேயே இன்று தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத குழுவினர் பொறுப்பேற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காபூலிலுள்ள தேசிய புலனாய்வுத்துறை பயிற்சி நிலையத்தை இம்மாத நடுப்பகுதியில் பயங்கரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்தத் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM