தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். தமிழில் தற்போது அரவிந்த் சாமி நடிப்பில் தயாராகும் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளரும், இயக்குநருமான கோனா வெங்கட் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் ஆதி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM