கணினியில் பல காணொளி விளையாட்டுகளில் ஈடுபடுவதை நோய்கள் தொடர்பான சர்வதேச பட்டியலில் எதிர்வரும் வருடம் முதல் தடவையாக உள்ளடக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கணினியில் காணொளி விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களை ஒரு தசாப்த காலமாக கண்காணித்த உலக சுகாதார ஸ்தாபனம் அளவுக்கதிகமாக விளையாடும் சிலருக்கு மனநலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு கணினி விளையாட்டில் ஈடுபடுவதால் ஏற்படக் கூடிய உடல் நலப் பாதிப்புக்கு 'விளையாட்டு ஒழுங்கீனம்' என அந்த ஸ்தாபனம் பெயர் சூட்டியுள்ளது.
ஏனைய வாழ்க்கை விடயங்களை விடவும் கணினி விளையாட்டில் தீவிர ஈடுபாட்டைக் காண்பிப்பவர்களுக்கு மேற்படி நோய் பாதிப்பு உள்ளதாக இனங்காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.
எனினும் அற்ககோலை அருந்துபவர்கள் அனைவருக்கும் அது தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பது போன்று கணினி விளையாட்டுகளை விளையாடும் அனைவருக்கும் அது தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படுவதில்லை எனவும் சில சந்தர்ப்பங்களிலேயே நோய் பாதிப்பு நிலை ஏற்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM