இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நேற்று முற்பகல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பணியகத்தின் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், இலங்கையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாகவே சந்திரிகா குமாரதுங்கவும், சுஷ்மா சுவராஜும் பேச்சுக்களை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரும், நீண்டகால நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM