“அஸ்பெஸ்டோஸ்” (asbestos sheet) கூரைத் தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் “அஸ்பெஸ்டோஸ்” கூரைத் தகடுகளின் உற்பத்தி மற்றும் இறக்குமதிகளுக்கு தடை விதிக்க அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு இரத்ததுச் செய்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM