கணிதம், விஞ்ஞானம் மற்றும் உயர்தரத்தில் பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு இலங்கையில் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனாலேயே இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்தோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தங்கள் தொடர்பில் தெளிவு படுத்துகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM