மர்மமான முறையில் உயிரிழந்தவரின் சடலம் மீட்பு

Published By: Priyatharshan

14 Dec, 2017 | 09:35 PM
image

கட்டுகஸ்தோட்டை, உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் ஒன்று கணடெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் 29 வயதுடைய ஆணொருவருடையதென கட்டுகஸ்தோட்டை பொலிஸார்தெரிவித்தனர்.

குறித்த சடலம் உகுரஸ்ஸபிட்டிய பிரதேசத்தில் பாலம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவ் விடத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இப் பிரதேசத்தில் வசிக்கும் மொஹமட் தவ்பீக் மொஹமட் தில்ஷான் என்ற 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என இனம் காணப்பட்டுள்ளார்.

இது ஒரு கொலையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41