பண்டிகைக் காலத்தில் மக்கள் சுமையைக் குறைக்க பிரதமர் திட்டம்

Published By: Devika

14 Dec, 2017 | 05:08 PM
image

தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் ‘நியாய விலைக் கடை’களை நிறுவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் அதைத் தவிர்க்கும் வகையிலேயே இந்தக் கடைகள் நிறுவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘சிக்கனப் பொதி’கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரியவருகிறது.

இந்தப் பொதியில், அரிசி, பருப்பு, சீனி, கருவாடு, வெங்காயம், கிழங்கு மற்றும் டின் மீன் என்பன அடங்கவுள்ளன.

இந்த நியாய விலைக் கடை முறைமை தனியார் சிறப்பு அங்காடிகள் மற்றும் லக் சதொச விற்பனைக் கூடங்களிலும் இயக்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58