ஆறு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்களை ஜனாதிபதி நியமித்திருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புத்துறை செயலாளர் ஜகத் பி.விஜேவீர மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்ட ஏனைய செயலாளர்கள் விபரம்:
நீதித் துறை அமைச்சு - எம்.அதிகாரி
நகர திட்டமிடல் மற்றும் நீர் விநியோகம் - டி.ஜி.எம்.வி.ஹப்புவாரச்சி
சட்டம், ஒழுங்கு மற்றும் தென்னக அபிவிருத்தி - பத்மசிறி ஜயமான்ன
விசேட பணிகள் - எம்.எம்.பி.கே.மாயாதுன்ன
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரம் - ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM