நாமல் மீது அமைச்சர் புதிய குற்றச்சாட்டு

Published By: Devika

13 Dec, 2017 | 07:50 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைக்கும் முயற்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்சவும் ப்ரசன்ன ரணதுங்கவுமே முட்டுக்கட்டை இட்டதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

“உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்துவிட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரும்பினார். கட்சியை ஒன்றிணைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறும் அவர் கட்சி உறுப்பினர்களைப் பணித்திருந்தார். 

“அவரது முயற்சிக்கு ஸ்ரீல.சு.க. உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். எனினும் நாமல் ராஜபக்ச மற்றும் ப்ரசன்ன ரணதுங்க ஆகியோரின் முட்டுக்கட்டைகளாலேயே இணைப்பு சாத்தியமற்றதாகிப் போனது.”

இவ்வாறு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27