ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் மற்றொருவருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு அமைவாகவே எம்.எச்.எம்.சல்மான் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள் ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்க ளில் ஒருவரான ஏ.ஆர்.எம். ஹாபிஸ் ஏற்கனவே தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவரது இடத்துக்கு எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதால் நிலவும் வெற்றிடத்துக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM